எல்லோருக்கும் வணக்கம்,
நான் இதுக்கு முந்தி நிறைய எழுதி இருந்தாலும் அவை எல்லாம் இப்போ இங்க இல்ல. நண்பர் பி கே பி, வசிகரன் மற்றும் இராமகிருஷ்ணன் போன்றோர் நல்லாவே எழுதுகிறார்கள். மீண்டும் வாசிக்க துவங்கி உள்ளேன். நானும் வருவேன் உங்களை இம்சிக்க
வாழ்க வளமுடன் ...
அன்புடன் ...
மு.பா.நாகராஜன்